படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Wednesday, April 11, 2012

என் நம்பிக்கை!



மறந்து போக
இது ஒன்றும்
நினைவு அல்ல...
என் நம்பிக்கை!

சட்டென்று உடைய
இது ஒன்றும்
கண்ணாடி பொம்மையில்லை...
என் காதல்!

முடிந்து போக
இது ஒன்றும்
திரைப்படம் இல்லை...
என் வாழ்க்கை!

2 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல குறுங் கவிதை

Lingesh said...

நன்றி T.N.MURALIDHARAN அவர்களே...

Post a Comment