படித்ததில் பிடித்தது:

வெறுப்பும், துவேஷமும் மனிதனை, மனிதனிடமிருந்து பிரிக்கின்றன; அவை தவறானவை, பொய்யானவை. மனிதன், நல்லவனாக வாழவே பிறந்தவன்; உண்மையாக நடக்கவே வளர்க்கப்பட்டவன். உலகத்தின் இன்பங்களை மிக, மிக நாணயமான வழிகளில் தேட கடமைப்பட்டவன்.

Friday, February 10, 2012

நட்பு





கொஞ்சம்
உங்கள் பார்வையை
உயர்த்திப்பாருங்கள்...
என்
அழகான
புன்னகையும்
கண்களும்
உங்களுக்கு நட்பாகிவிடும்...